பறந்து போனது மனசு.....
வேண்டாம் என்று சொன்ன பின்னும்
அவள்தான் வேண்டும் என்று தவிக்கிறதே இந்த மனம்!!
என்னை கேட்டது அது :-
நான் உன்னிடம் இருப்பதாய் விட
அவளிடம் இருபதயே விரும்புகிறேன்....
நான் போகிறேன் அவளிடமே
நீ என்னுடன் வருகிறாயா இல்லையா??
நான் சொன்னேன்
ஏ அறிவு கேட்ட மனமே ...
மானம் ரோஷம் இல்லையா உனக்கு?
வேண்டாம் என்றவளயே வேண்டும் என்கிறாயே ... ?
அது சொன்னது :
மனதிருக்கு மானம் கிடையாது மூடனே...!
அன்பிற்கு அணை போட முடியாது
அன்பே பிரதானம் எனக்கு...!
அவள் அன்பே வேண்டும் எனக்கு..!!
வேண்டாம் என்றது
அவள் உதடுகள் மட்டும்தான் - உள்ளம்
நித்தம் கேட்கிறது உன்னை ..
உனக்கு விருபமிள்ளயானால் விட்டுவிடு என்னை
நான் போகிறேன் அவளிடமே..
உன் அவளிடமே ...
பறந்து போனது மனசு........